Tuesday 16 October 2012

மணித்தக்காளி (Solanum nigrum)manithakkali

மணித்தக்காளி (Solanum nigrum)manithakkali
மணித்தக்காளி இலைகளை நெய்யிலிட்டு வதக்கி மசித்து உணவில் சேர்த்து உண்டு வர வாய்ப்புண், உட்காய்ச்சல் ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)

No comments:

Post a Comment