கீழாநெல்லி (Phyllanthus amarus)
கீழாநெல்லிச் சமூலத்தை நன்கு சுத்தி செய்து நீர் விட்டு விழுதாக அரைத்து 5
முதல் 10 கிராம் தினம் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் பருகிவரக் காமாலை
குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
கீழாநெல்லிச் சமூலத்தை நன்கு சுத்தி செய்து நீர் விட்டு விழுதாக அரைத்து 5 முதல் 10 கிராம் தினம் இருவேளை வெண்ணெய் நீக்கிய மோரில் பருகிவரக் காமாலை குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
No comments:
Post a Comment